சென்னையில் நடந்த கம்பன் விழாவில் ,ஈழத் தமிழர்களின் உண்மைகளை கேட்டதும் கண் கலங்கினார் ரஜினி.
கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,கவிஞர் காசிமுத்து,ஏ.வி.எம்.சரவணன்,இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்,மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் மேடையில் கூறுகையில்:
நானும் தமிழ் இனத்தை சேர்ந்தவன்.உண்மையான சுதந்திரம் என்பது ஒருவன் ஒருவனை சுதந்திரமாக நடமாட,கதைக்க விடுவதே ஆகும்.அப்படிப்பட்ட சுதந்திரமில்லாத நாட்டினை சேர்ந்தவன்.என் நாட்டு சுதந்திரத்தை வாழ்த்தமுடியாமல் உங்கள் நாட்டு சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.....
கம்பவாரிதியின் பேச்சை ரஜினி முன்வரிசையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தர். ஈழத்தமிழர்களின் சுதந்திரமற்ற நிலையை கேட்டதும் கண் கலங்கினார்.
ரஜினி கண் கலங்கினால் மட்டும் போதுமா ஈழம் விடிவதிற்கு...!

// ரஜினி கண் கலங்கினால் மட்டும் போதுமா ஈழம் விடிவதிற்கு...! //
ReplyDeleteGood...keep it up
ReplyDelete